Monday, November 29, 2010

மூசா தம் கூட்டத்தாரிடம்

மூசா தம் கூட்டத்தாரிடம் ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரிடம் இருந்து (அல்லாஹ்) உங்களை காப்பாத்திய பொது,
அல்லாஹ் உங்களுக்கு புரிந்த அருள்கொடையை நினத்துப்பாருங்கள் அவர்களோ, உங்களை கொடிய வேதனையால் 
துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத் ( துக் கொலை செய்) தும் உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடம் இருந்து உங்களுக்கு மகத்தான  சோதனை (ஏற்பட்டு) இருந்தது'' என்று கூறினார்.   
அல்குர் ஆண் : ( 14 : 6 ) 

No comments:

Post a Comment