Monday, November 29, 2010

நாம் செய்யும் பாவம்.

நாம் ஒரு நாளைக்கு எத்தனை பாவம் செய்கிறோம் எத்தனை நன்மை செய்கிறோம் என்று
நமக்கு தெரியாது. உங்கள் பாவம் மண்னிக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் 5 வேளையும் தொழ வேண்டும்.
மனிதர்களே உங்கள் இறைவனையஞ்ச (நடந்து) கொள்ளுங்கள் இன்னும் அந்த (கியாமத்) குறித்துப் பயந்து கொள்ளுங்கள் (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலன் அளிக்க மாட்டன் (அதேபோன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு
எதயும் நிறை வெற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும் 
ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றி விட வேண்டாம் மருட்டி எமாற்றுபாவ(னாகிய சைத்தா)னும்
அல்லாஹ்வைக்குறித்து உங்களை மருட்டி எமாற்றதிருக்கட்டும்.  
குர் ஆண் : (31 :33 -34)

No comments:

Post a Comment